நமது ஊா்...!

இணையதள உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருகின்றது...நீங்களும் உறுப்பினராகலாம்.

பயன்பட வாழ்...!

நமது கடமை...!

முகநூல் செய்திகள்

விரைவில் "மதுரை மக்கள் மன்றம்" அதிகாரப்பூர்வ துவக்கவிழா! மதுரை அன்பர்கள் இப்பக்கத்தில் இணைத்துக்கொள்ளவும்...

Posted by Makkal Mandram on Thursday, February 2, 2017

எங்களைக் கைது செய்து, அழகப்பாபுரம் காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அனைவரும் அறவழியில் போராட்டத்தினைத் தொடருங்கள். சமீரா, மக்கள் மன்றம்.

Posted by Makkal Mandram on Sunday, January 22, 2017

சென்னையில் மாணவர்கள் மீது காவல்துறை அட்க்குமுறை செய்வதால், கலைந்துசென்ற மாணவர்கள் போக, மீதமுள்ள மாணவர்கள் கடலுக்குள் இறங...

Posted by Makkal Mandram on Sunday, January 22, 2017

முக்கியச் செய்தி: #தயவுசெய்து #பகிருங்கள்! தமிழக அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில், ஒவ்வொரு போராட்டக்குழுவிலிருந்தும்,...

Posted by Makkal Mandram on Sunday, January 22, 2017

தற்போது சென்னை மெரினாவில்... நான்! போராட்டம் மேலும் வலுப்பெறுகிறது. 9500001998

Posted by Makkal Mandram on Saturday, January 21, 2017

அலங்காநல்லூர் வீரமகன்! அழுக்கு வேட்டியும், தலைப்பாகையுமாய், ஒரு டி.வி.எஸ் மோட்டாரில் சென்று கொண்டிருந்த அந்தப் பெரியவரி...

Posted by Makkal Mandram on Saturday, January 21, 2017

தற்போது டெல்லியில், பல மத்திய மந்திரிகளைச் சந்தித்து, முக்கிய வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம். நானும், அண்ணன் ராஜசேகரும...

Posted by Makkal Mandram on Thursday, January 19, 2017

நேற்று முதல் டெல்லியில் முகாமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் குழுவினர்! சல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் அண்ணன் இராஜசேகர், அண்ணன் சேனாதிபதி ஆகியோருடன் நானும் நம் மாநிலக் குழுவினரும்! சமீரா

Posted by Makkal Mandram on Thursday, January 19, 2017

இன்று அனைத்து தமிழக அமைப்புக்கள் சார்பாக பந்த் அறிவிக்கப்பட்டும், அரசுப் பேருந்துகள் ஓடுகின்றன. அரசுக்கு வேண்டிய ஆட்களைக...

Posted by Makkal Mandram on Thursday, January 19, 2017

”கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை, எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!”

Posted by Makkal Mandram on Thursday, January 19, 2017

பல்லாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டும், காரைக்குடி போராட்டத்தினை சென்னை தலைமை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. இதோ பொதுமக்...

Posted by Makkal Mandram on Thursday, January 19, 2017

போராட்டங்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் அக்கல்லூரிகள் முன்பு போராட்டம் நடத்துவோம்.

Posted by Makkal Mandram on Thursday, January 19, 2017

காரைக்குடி சுற்று வட்டார கல்லூரி மாணவர்கள், ஆங்காங்கே சிறு போராட்டங்களைச் செய்துவிட்டு, ஓரிடத்தில் ஒன்று கூடுங்கள். அதுவ...

Posted by Makkal Mandram on Wednesday, January 18, 2017

இந்திய அரசு நம்மை கலவரத்திற்குத் தூண்டுகிறது. அறவழியில் போராட்டத்தினைத் தொடர்வோம். உணர்ச்சிவசப் படவோ, பின்வாங்கவோ மாட்டோம்.

Posted by Makkal Mandram on Wednesday, January 18, 2017

*அவசரச் செய்தி! நீங்கள் சல்லிக்கட்டுப் போராட்ட ஆதரவாளரா? அப்படியெனில் நம் எழுச்சிப் போராட்டம் இப்பிரச்சனையோடு முடிந்துவி...

Posted by Makkal Mandram on Wednesday, January 18, 2017

சல்லிக்கட்டு தொடர்பாக, மத்திய அரசு நல்ல செய்தி சொல்லாவிட்டால், நம் ஆதார் கார்டுகளை எரித்து போராடுவோம். -போராட்டக்குழு -

Posted by Makkal Mandram on Wednesday, January 18, 2017

காரைக்குடி சுற்றுவட்டார நண்பர்களே... கண்ணதாசன் மண்டபம் முன்பாக, நம் மாணவர்கள் சல்லிக்கட்டுக்காக போராட்டம் செய்துகொண்டு...

Posted by Makkal Mandram on Wednesday, January 18, 2017

அலங்காநல்லூரில் கொட்டுகிற பனியில் போராட்டம் தொடர்ந்தது. நாங்கள் இப்போது கைது செய்யப்பட்டு, கொண்டு செல்லப்பட்டுக் கொண்டி...

Posted by Makkal Mandram on Monday, 16 January 2017

அலங்காநல்லூரில்...

Posted by Makkal Mandram on Monday, 16 January 2017

சிறாவயலில் 500 காவல்துறையினர்! ஐம்பதாயிரம் பேர் நாம்! நாளை சிறாவயல் சல்லிக்கட்டு நகர்வு சம்பந்தமாக, சிவகங்கை மாவட்ட இந்...

Posted by Makkal Mandram on Sunday, 15 January 2017

#ஐநூறு #மாடு #ஐயாயிரம் #பேரு! #சிறாவயல் #மஞ்சுவிரட்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு! இளைஞர்களே... கல்லூரி மாணவர்களே... ...

Posted by Makkal Mandram on Saturday, 14 January 2017

சல்லிக்கட்டுக்கான தீர்ப்பு இப்போது கிடையாது - உச்சநீதிமன்றம்! சல்லிக்கட்டு நடைபெறாமைக்குக் காரணம் யார்? என்ன செய்யப் போகிறோம்?

Posted by Makkal Mandram on Wednesday, 11 January 2017

#காரைக்குடி_மக்களுக்கு_முக்கிய_அவசரச்_செய்தி!# #காலை (13/1/2017) 9.45மணிக்கு, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து "சல்லி...

Posted by Makkal Mandram on Thursday, 12 January 2017

அடுத்த வாரத்தில் சல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டால்... அதற்கு அடுத்த வாரமே "மக்கள் மன்றம்" ஏற்பாட்டில் "வண்டிப்பந்தயம்" நடத்தப்படும். வண்டிப்பந்தய வீரர்கள், மாடுகளையும் வண்டிகளையும் தயார்படுத்தி வையுங்கள்.

Posted by Makkal Mandram on Sunday, 8 January 2017

டெல்லி சென்றபோது நமக்கு அறிமுகமான ஒரு இளைஞன், இயற்கை ஆர்வலர் குணா எனும் தம்பி! நம்முடன் இருந்த அந்த மூன்று நாட்களில் தன்...

Posted by Makkal Mandram on Sunday, 8 January 2017

நாம் நடத்தும் போராட்டங்களால் மத்திய அரசின் சல்லிக்கட்டு முடிவில் மாற்றம் ஏற்படுமா? நிச்சயம் இல்லை! அவர்களின் அரசியல் இல...

Posted by Makkal Mandram on Tuesday, 3 January 2017

வீரம் வெளஞ்ச மண்ணுய்யா... இப்ப மட்டுமில்ல... மன்னர் காலத்துலயும், சுதந்திர போராட்ட காலத்துலயும் நம்ம பூமிதானுய்யா முன்னுக்கு நிக்கும்!

Posted by Makkal Mandram on Wednesday, 4 January 2017

நாளை மீண்டும்... நம் தம்பிகள் நடத்தும் போராட்டம்... டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் சென்னை மெரினா கடற்கரை! #கலந்துகொள்ளுங்கள்

Posted by Makkal Mandram on Saturday, 7 January 2017

டெல்லியில் சல்லிக்கட்டு தடை நீக்கக்கோரி உண்ணாவிரதம்! ஆம், உள்ளூரில் நாம் நடத்துகின்ற போராட்டங்கள் மத்திய அரசின் காதுகளு...

Posted by Makkal Mandram on Monday, 2 January 2017

எங்கே என் தாத்தன்ககிட்ட இருந்து பறிச்ச நிலம்? சல்லிக்கட்டுக்காக இங்கிலாந்து தூதரகம் முன்பு போராட்டம்! தெக்கே சென்னை மா...

Posted by Makkal Mandram on Monday, 2 January 2017

காரைக்குடி - கலாச்சார நகரம் (Heritage City) நம் பாரம்பரிய நகரின் பெருமையினை உலகறியும்... ஆனால் உள்ளூரில் சுற்றிக்காட்டு...

Posted by Makkal Mandram on Tuesday, 3 January 2017
-->